உ
நான் படிச்சது சேவாமந்தீர் ஸ்கூல், பரங்கி பேட்டை!
முத முதல்ல டைபாய்டு ஜுரம் வந்தபோது பிளட் டெஸ்ஸ்டூக்கு நான் பண்ணின அமக்களம் !
அவா என்னை கொலை பண்ண வந்தாமாறி நான் கத்தின கத்தல்.........
4 பேரா சேந்து அமுக்கி ............. அப்பரம்தான் பிளட் எடுக்க முடிஞ்சது!
அதே மாறி 6 வயசாருக்கறச்செ காதுல சிலேட் குச்சியை போட்டுண்டு
அதை எடுக்க வந்த ஆசாரி எங்க இருக்குனு பாக்க நெருப்பு துண்டத்தை கொண்டு வந்தார்!
அதை என் காதுலதான் போடவரார்னு நான் பண்ணிய அளப்பரயை நெனச்சு நெக்கு ந்நானே சிரிச்சுக்கறென்!
மாமி உங்கள் முதல் இடுகைக்கு ஒரு கமெண்ட் போட்டிருக்கேன் பாருங்க.
ReplyDeleteஅப்ப இருந்தே அட்டகாசமும் சேட்டையும்தானா?! மாமாதான் பாவம் :)
மாமி விளக்கமா முதல் பதிவில் சொல்லியிருக்கேன் பாருங்க :)
ReplyDeleteஅந்த டாக்டர்,ஆசாரி பத்தி கேள்வி பட்டேன் ...அவங்க தொழிலையே விட்டுட்டு காசிக்கு ஓடி போயிட்டாங்களாமே..நிசமா மாமி??
ReplyDeleteஎளிமையா புரியும்படி எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு நன்றாக எழுதவருகிறது தொடர்ந்து எழுதவும்
ReplyDeleteதமிழ் மற்றும், வாழ்க வளமுடன் ஒற்றை வார்த்தை
பதிவு முகவும் அருமை.
ஜீவா
உ
ReplyDeleteஜீவா! நேக்கு புது ஃபிரண்ட்!!!!!!!!!!!!!!!!
மாமா.......எப்படித்தான் மாமிய சமாளிக்கறேளோ... மாமி அசத்துறேள். கலக்குங்கோ... எங்க ஆளையே காணோம் அரட்டைல.. வாங்கோ சீக்கிரம்....
ReplyDeleteமாமி ! என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல! புது பொழிவுடன்!
ReplyDeleteஆகா...ஆகா.....
சூப்பர் மாமி! கவிசிவாவா கொக்கா? கலக்கிட்டீங்க கவி!
தொடர்ந்து நிறையா பெருசா எழுதுங்க மாமி. உங்க எழுத்துக்கு ஆமி எப்போதும் அடிமை:)
கவி மாமியோட ப்ளாக் சூப்பரா ஜொலிக்குது.. எல்லாம் உங்க கை வண்ணம் தானா?... அதான் நம்ம ஊர் வரைக்கும் அடிக்குது... கவிக்குயில் கவி.... நன்றி....
ReplyDeleteமாமி சூப்பரா இருக்கு மாமி..தொடரட்டும் உங்க ஃப்ளாக்.....
அது காந்தி தாத்தா ஸ்கூல் ஆச்சே.. !! :-)
ReplyDeleteஉ
ReplyDeleteஆமாம் ஜெய்லானி!
எங்க ஸ்கூலுக்கு காந்தி தாத்தா வந்துருக்கார்!
மாமி அருசுவையில் மாமி என்றதும் குழம்பி போனேன்,. அருசுவைகு பழைய மாமி ஜே மாமி தான்,. மோகனா ரவி மாமி அருசுவையின் இரண்டாவது மாமியா.
ReplyDeleteரொம்ப சந்தோஷம்.
உ
ReplyDeleteஜெ மாமி கதை எழுத போனதால நான்
அறுசுவைக்கு பெர்மினெண்டு மாமியா வந்துட்டேன்!
..........ஹிஹிஹிஹிஹிஹி!