உ
குறை ஒன்றும் இல்லை மதுரை மீனாஷீ
குறை ஒன்றும் எனக்கில்லையே!
குறை ஒன்றும் எனக்கில்லையே!
கொடியுடனே மதுரைதனில் நிற்கின்றாய் மீனாஷி
மீன் கொடியுடனே நீயும் நிற்பதனால் எனக்கு (குறை)
கண்முன்னே அழகாய் காட்சிதரும் மீனாஷீ
கண்முன்னே அழகாய் காட்சி நீ தருவதால் எனக்கு (குறை)
மாமி உங்கள் ஆசிவாதத்தில் I AM FINE.
ReplyDeleteமதுரை மீனாட்சி மீதான உங்கள் வர்ணனை கண்டு
என்மனம், துபாய தூக்கி போட்டுட்டு சீக்கிரம் போ போ போய் உன் சாதி சனத்தோட இரு என்று விரட்டுகிறது.
மாமியின் பேச்சு மட்டுமே என் தாய்நாட்டை நினைவு படுத்துகிறது.இன்னும் இரு திங்கள் கழித்து, உங்கள் முன் தோன்ற இருக்கும் உங்கள் ஆஷிக்
என்றும் அன்புடன்
உ
ReplyDelete//இரு திங்கள் கழித்து//
ரெண்டு மாசமா!
ரெண்டு வாரமா!
நேக்கு தெர்லை!
இரு திங்கள் கழித்து== ரெண்டு மாசம் கழித்து.
ReplyDelete